அரசனொடு அரசி இரு மந்திரிகள் குழுமி
துவி குதிரை அணியும் படையானை இரண்டும்
வீரர் குழாம் எட்டும் மொத்தம் பதின் ஆறு
மோதும் படை எதிரே சம பலத்தின் புதிரே!
மரணமெதிர் வரினும் தம் மன்னனுக்காக
மானமோடு போர் தொடுக்கும் தமிழ் மறவனாக
மதியுள்ள மன்னவனும் பெரு வெற்றி காண
மரிக்கின்ற சேனையுடன் சதுரங்கமாக …
No comments:
Post a Comment